வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
தமிழில்: சுவாமி ஆனந்த் பர்மேஷ்
மனம் ஒன்றை அறியும்பொழுது, அதை விஷய ஞானம் (Knowledge) என்று அழைக்கிறோம். (Know என்பதிலிருந்து Know-ledge என்று வந்தது) இதயம் ஒன்றை அறியும்பொழுது, அதை அன்பு, காதல் என்று அழைக்கிறோம்.
உங்கள் உயிர்த்தன்மை ஒன்றை அறியும் பொழுது, அதை தியானம் என்று அழைக்கிறோம்.
கேள்விகளில், மிகச்சிறந்தது எது என்றால், “நான் யார்?” என்பதே. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளுவதற்கு ஒரே வழி, நீங்கள் மிகவும் அமைதியாக, ஜாக்கிரதையாக, விழிப்புணர்வோடு, உங்கள் எண்ணங்களைச் சாட்சியாக நின்று உற்று கவனிக்க வேண்டும். அப்பொழுது எண்ணங்கள் மறைய ஆரம்பிக்கும். ஒருநாள், எல்லா எண்ணங் களும் மறைந்து, ஒரு சிறு எண்ணம்கூட இருக்காது. காலம் நிற்பதுபோல், எண்ணங்களும் நின்று போய்விடும். திடீரென்று, தூக்கத்திலிருந்து, நீண்ட கனவிலிருந்து விழித்து எழுவீர்கள். அப்பொழுது, யார் என்பதை நீங்கள் உண்மையிலேயே உணருவீர்கள்.
Kavitha Publication, Osho, Swamy Anand Parmesh
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9788183452434 |



Reviews
There are no reviews yet.