அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 8 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது, என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை. தந்திரம் நிறைந்தவை. வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 18.5 × 24 cm
Author

மு. முருகேஷ்

Publisher

அகநி பதிப்பகம்

Pages

102

Format

paperback

ISBN

9789382810391

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories