உன்னை எனது கண்ணீரால் தாங்கிக்கொள்வேன்
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Only 50 item(s) left in stock.
... people are viewing this right now
Description
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்து பெருகும் கண்ணீரை அமுதமாக்கும் ரஸவாதம் ஒவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
அன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனுஷ்ய புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுகிறது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author | மனுஷ்ய புத்திரன் |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Pages | 254 |
| Format | paperback |
| ISBN | 9789393650269 |



Reviews
There are no reviews yet.