சேரமன்னர் வரலாறு
Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
Description
பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஒளவை சு.துரைசாமி பெற்றவரேயாயினும் பிள்ளை, பல்வேறு இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது. மதுரைத் திருவள்ளுவர் கழகம்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 232 |
| Format | paperback |
| ISBN | 9789393724212 |



Reviews
There are no reviews yet.