திருப்பால்
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின், வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார்.
‘நான் வடசென்னைக்காரன்’ என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்.
– எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 20 cm |
| Author | பாக்கியம் சங்கர் |
| Publisher | இறைவி வெளியீடு |
| Pages | 48 |
| Format | Paperback |
| ISBN | 9789349765504 |



Reviews
There are no reviews yet.