தேவாரத் திருமொழிகள்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
Description
தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரும், தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். ஒழுக்கமும். பக்தியும் மனித வாழ்க்கையை உயர்த்தும் என்று நம்பினார்கள். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று விரும்பினார்கள். மக்கள் அனைவரும், உண்மை நெறியிலே ஒழுக வேண்டும்; மக்களை மக்கள் வெறுக்கும் செய்கை ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். கடவுள் ஒன்றே என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கடவுள் ஒன்று என்ற நம்பிக்கை மக்களிடம் பரவினால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்; ஒன்றுபட்டு வாழ்வார்கள் என்பது நாயன்மார்களின் நம்பிக்கை இவ்வுண்மைகள் தேவாரப் பாடல்களை க் கொ ண் டே இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன .
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789393724823 |



Reviews
There are no reviews yet.