கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும்
நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:மாயா ஏஞ்சலோ தமிழில்: அவை நாயகன் |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 336 |
| Format | Paperback |
| ISBN | 9789384646073 |



Reviews
There are no reviews yet.