ஜாதியற்றவளின் குரல்

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலைவாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்டமக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
– எஸ்.வி. ராஜதுரை
தொல்குடி தலித் மக்களின் மனித மாண்பை மீட்டெடுப்ப தற்கான வாழ்வியலை எதிரொலிக்கும் ஜெயராணியின் எழுத்து- தலித் இதழியல் வரலாற்றில் -தலித் பெண் இதழி யலாளர் என்ற வகைமாதிரியின் தலை எழுத்தாய் மிளிர்கிறது. “ஜாதியற்றவளின் குரலை’ வெளியிடுவதில் ‘தலித் முரசு’ பெருமை கொள்கிறது!
– புனித பாண்டியன்
சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங்களை நோக்கி வெள்ளமெனப் பாய்கின்றன ஜெயராணியின் இக்கட்டுரைகள்.
– கருப்புப் பிரதிகள்

Additional information

Weight 0.4 g
Dimensions 2.4 × 14 × 21.5 cm
Author

ஜெயராணி

Publisher

கருப்புப் பிரதிகள்

Pages

358

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஜாதியற்றவளின் குரல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories