தீக்கடல்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
“நிலத்தில் விழுந்து மடியாவிட்டால் விதை அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுதியான விளைச்சலை அளிக்கும்” என்று ஓதியது.
அப்படியா, மடிந்து போ என்று சாகடிக்கப்பட்டது.
ஆனால், பாருங்கள், அது தான் ஓதியதே போல், இன்று நர்சிம் வரை மிகுதியான விளைச்சலை அளித்துக்கொண்டு இருக்கிறது.
-கவி. ராஜசுந்தரராஜன்
அரூபமான உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக்கவிதைகள் ஓர் உதாரணம். தனது ததும்புதல்களையும் தவிப்புகளையும் வெகு கச்சிதமான மொழியில் அவர் முன் வைக்கிறார்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 12.5 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.