பாரி வேள்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஏழு வள்ளல்களிலும் தலைசிறந்தவன் பாரிவேள், இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில் வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களில் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள். கபிலருடைய பாட்டுக்களால்தான் பாரி இன்றும் வாழ்கிறான். அவனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் புறநானூற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப்பாடல் களும் உதவியாக இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறு பெரும்பாலும் சங்கநூற் செய்யுட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்றது. கற்பனையினால் நிகழ்ச்சிகளை விரித்து, உரையாடலைக் கூட்டி, வரலாற்றைத் தொடர்புடையதாக்கி இருக்கிறேன். பாரியின் பண்புகளையும் கபிலருடைய உணர்ச்சிகளையும் படிப்பவர்கள் உள்ளத்தில் பதியச் செய்யவேண்டுமென்பது என் ஆசை.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21 cm |
| Author | கி.வா.ஜகந்நாதன் |
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9788194966357 |



Reviews
There are no reviews yet.