ஐந்து வழி… மூன்று வாசல்…
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Description
சரித்திர நாவல் சமூக நாவல் இந்த இரண்டும் நாவல் எழுதும் கலையின் இருவேறு பிரிவுகள், இரண்டு தனித்தன் உத்திகள், இரண்டு முனைகள் அல்லது இரண்டு துருவங்கள் என்று கருதப்படுவதுண்டு.
இன்னும் சிறிது அழுத்தமாகச் சொல்வதென்றால், சரித்தி நாவல் எழுதுபவன் ஓர் இனம் சமூக நாவல் எழுதுபவன் ஓர் இளம் என்று இனப் பாகுபாடு செய்து பார்ப்பவர்களும் உண்டு.
பார்ப்போம் என்று எண்ணியே இந்திரா சௌந்தர்ராஜன் ‘ஐந்து வழி இந்த இன பேதங்களை இலக்கியத்திலாவது தகர்த்துப் மூன்று வாசல்’ புதினத்தைப் படைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
சரித்திர நாவல் என்பதும்கூட ஒரு காலத்திய சமூகத்தின் கதைதானே? இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்புகளான சில படைப்புகள் ஏன் நாளைய வரலாறாக மாறக்கூடாது? எனவே, இலக்கியத்தின் எந்தப் பிரிவுப் படைப்பாயினும் அது நன்றாக -சிறப்பாக அமைந்திருக்கிறதா என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது. வாசகர்களும் அவ்வாறுதான் ஒரு படைப்பை நோக்குகிறார்கள்.”
அந்த வகையில் ‘ஐந்து வழி மூன்று வாசல்’ மிகச் சிறப்பான படைப்பு என்பதே என் கருத்து.
தண்ணீரும் எண்ணெய்யும் எப்படி ஒன்றாகக் கலக்காதோ அப்படித்தான் சரித்திரமும் சமூகமும் என்ற கருத்தை மாற்றி, ஒரு தேர்ந்த ரசவாதியின் வித்தகத்தோடு இவர் இந்த ரசக் கலவையை நிகழ்த்தியிருக்கிறார். பாலில் கலந்த சக்கரை போன்று இரண்டு பாணியும் இதில் இழைந்து கலந்து சுவை கூடியுள்ளது.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 304 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.