சாய்வு நாற்காலி
Original price was: ₹430.00.₹408.00Current price is: ₹408.00.
Description
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம் சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டளைகளையும் தவிர எஞ்சியிருப்பது அதபு பிரம்பும் சாயவு நாற்காலியும்
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா: மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப சமூக வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நால்ல இது
தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தோப்பில் முஹம்மது மீரானின் இந்த நாவல 1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 342 |
| Format | paperback |
| ISBN | 9788189359423 |



Reviews
There are no reviews yet.