Description

நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெறும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது. நினைவேக்கத்தை மொழியில் வரையும் போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் நிலைகுத்தி நிற்கும் விரிசிறகு பட்சியெனவும், உணர்வுச்சத்தை தளர்த்துகையில் ஒரு பாராசூட் தரையிறங்குவது போன்று ஒரு நடை நர்சிம்மிற்கு வாய்த்திருக்கிறது. இதுவரைக்குமான பிரதேச அழகியல் மின்னும் நிலப்பரப்பிலிருந்து உன்னி இந்தக் கதைகள் பிறிதொரு உளவியல் வெளியில் சஞ்சாரம் செய்வதை ஒரு தொடர்வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு கணத்தையும் உற்று நோக்கல், துல்லிதமான விவரணைகள் வழி நம்பகத்தை உருவாக்குதல், மனோரதங்களை பிசகாமல் வார்த்தைப்பாடு செய்தல் போன்றவை இக்கதைகளின் பலம் என்று தோன்றுகிறது.

narsim, narasim, narshim, narashim, narshim, sombu, sombhu, neer, nir, miir, poo, neerpu, neerpoo, shombu, shombhu

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

82

Format

paperback

ISBN

9789348439543

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சொம்புநீர்ப்பூ”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories