நக்பா: பேரழிவின் பெருங்குரல்கள்: பாலஸ்தீன் வரலாறு
Original price was: ₹699.00.₹629.00Current price is: ₹629.00.
Description
தமிழில்: நா. வீரபாண்டியன்
முதல் உலகப் போர் நடந்த வேளையில், 1917 இல் பிரிட்டிஷாரால் அறிவிக்கப்பட்ட ‘பால்ஃபோர் பிரகடனம்’ செறிவான கலாச்சாரப் பின்னணியும், செழித்த வாழ்வும், அமைதியான தற்சார்பு வேளாண் சமூகமாக ஒருங்கே அமையப் பெற்று வாழ்ந்து வந்த பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்தில் இடியாக இறங்குமென்று அப்போது யாரும் அறியவில்லை. யூத இன மக்களுக்கான ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஏகாதிபத்திய நாடுகள் எடுத்த முடிவால் விளைந்த பெருந்தீங்கு இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பாலஸ்தீனத்தை 1922ஆம் ஆண்டு முதல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், தான் ஆள்வதற்கான கட்டளைக் காலம் (British Mandate) முடிவுக்கு வந்து அதை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. அவ்வாறு வெளியறிய 1948ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாளுக்கு முதல் நாள் யூதர்களின் தலைவர் ‘பென் குரியன்’ இஸ்ரேல் நாடு உதயமானதாக அறிவித்தார். அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானமும், இஸ்ரேல் நாடு தங்களது பிறப்புரிமை என்ற குடியேற்ற யூத சியோனிச வாதிகளின் பிடிவாதமும் இத்தகைய அவசர அறிவிப்புக்கு ஆதரவான பின்புலமாக அமைந்தன.
<p style=”display:none;”>Nakba, Naqba, Nagba, Naqbah, Nakbah, Perazhivin, Peralivin, Perazhivin, Perazhivuh, Perunguralgal, Perunguralkal, Perunguralgalh, Perunkuralgal, Palestine, Palastine, Palaestine, Palestin, Balastine, varalaru, varalaaru, Diana Allan, N. Veerapandian, Ethir Veliyeedu</p>
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 3.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 576 |
| Format | Paperback |
| ISBN | 9788119576913 |



Reviews
There are no reviews yet.