நினைத்தால் நிம்மதி

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பாவம் செய்கிறவர்கள் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்று சொல்லி, மனிதர்களைப் பயமுறுத்துவதற்காக இப்படிப்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவு, இந்தக் கதைகளை வேடிக்கையாகப் பார்க்கிறது; கேலி பண்ணுகிறது. மூட நம்பிக்கை என்று முத்திரையும் குத்திவிடுகிறது.
அறிவு வளர்ச்சி ஏற்பட ஏற்பட, அறிவுக்குப் புறம்பான சில ‘நல்ல கதை’களும் தேவைப்படாமல் போய்விடுகின்றன. உண்மைதான்!
ஆனாலும் நடந்தது என்ன தெரியுமா?
ஆத்திகர்கள் சிலர், பயிரை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு களைகளையும் வளர்த்துவிட்டார்கள்; நாத்திகர்கள் சிலர். களைகளை எடுப்பதாக எண்ணிக்கொண்டு பயிரையும் எடுத்துவிட்டார்கள்!

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.5 cm
Author

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Publisher

விகடன் பிரசுரம்

Pages

128

Format

paperback

ISBN

9788184762242

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நினைத்தால் நிம்மதி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories