கண்ணாம்பு
Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
Description
வயலும் வாழ்வுமென செவத்தாளும் அவளைச் சூழ்ந்த விவசாய வாழ்வனுபவங்களும் கதை முழுவதும் பரவிக் கிடக்கிறது. கிராமங்கள் என்றாலே பசுமையும் அழகும் தான் பெரும்பாலும் நமக்கெல்லாம் நினைவில் வந்துபோகும். ஆனால் விவசாயிகளின் பெருந்துயரினை இச்சிறுகதையினில் மனம் கனக்க எடுத்துரைத்திருக்கிறார் இனிதி.
– அனீஸ் பாத்திமா
(இறைவி குழு)
செவத்தாள்… அவளே விதை,அவளே அரண், அவளே விளைச்சல், அவளே அறுவடை… இறுதியில் அவளே செரிக்கவும் செய்கிறாள்… வணிகம் சூழ்ந்த வாழ்வின் அத்தனை கசப்புக்களையும்.
– அகணிதன்
(எழுத்தாளர்)
ஒன்றும் புரியாமல் புதிதாய் தான் இருக்கும். படிக்க படிக்க வேறு விதமாய் விவசாயம் செய்யும் வித்யாசமான ஒரு கிராமத்துக்கும் அங்கே உள்ள ஒரு வீட்டுக்கும் போகலாம்…
-ஜாமி
(எழுத்தாளர்)
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 14 × 0.4 × 20 cm |
| Author Name | |
| Pages | 48 |
| Publisher | |
| Format | Paper back |
| ISBN | 9789349765658 |



Reviews
There are no reviews yet.