கந்தர்வன் கதைகள்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Out of stock
Description
கந்தர்வன் கவிஞரும் கூட. திறமையான மேடைப்பேச்சாளராகவும் செயல்பட்டிருக்கிறார். மக்களோடு தன் நேரடி உரையாடலுக்குக் கவிதையைப் பயன்படுத்தியவர். கந்தர்வனின் சிறுகதைகளில் காணப்பட்ட கலானுபவம், கவிதைகளில் இல்லையே என்று விமர்சித்தவர்களுக்கு இப்படிக் கூறியிருக்கிறார் கந்தர்வன்,
“எனக்கு அது வேற, இது வேற. கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு. கோவிலுக்குப் போனா சிங்காரிச்சிட்டு போகலாம். சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா?”
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 512 |
| Format | paperback |
| ISBN | 9788195558483 |



Reviews
There are no reviews yet.