காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்

Original price was: ₹180.00.Current price is: ₹171.00.

Only 13 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு. தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார் மாரி செல்வராஜ்!

– அகரமுதல்வன்

புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!

– வெய்யில்

Kaattup, Kattup, Kaattup, Kattup, Paechchigalai, Pechchigalai, Paechigalai, Pechigalai, Kadhalithavan, Kaadhalithavan, Kathalithavan, Kaathalithavan, Mari Selvaraj, Kombu Veliyeedu

Additional information

Weight 0.15 g
Dimensions 0.8 × 13.5 × 19 cm
Author Name

Publisher

Pages

106

Format

paperback

ISBN

9788197032585

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories