நா.முத்துக்குமார் கட்டுரைகள்
Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.
Description
ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அம்மாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பெயரும் கிருஷ்ணவேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை. இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது?
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2 × 13.8 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 464 |
| Format | Paper back |
| ISBN | 9789395285322 |



Reviews
There are no reviews yet.