புரோட்டோகால்ஸ் யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
தமிழில்: ஆரூர் சலீம்
1905இல் செர்கி நிலஸ் ரஷ்ய மொழியில் எழுதிய இந்நூல், இன்றைய உலகமயச்சூழலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கான திட்டங்களை முன்வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் தங்களுடைய ஆதிக்கத்தை எப்படி நிறுவுவது, அந்த ஆதிக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் எவை, மனிதர்களை எவ்விதம் கையாண்டு அடிமைப்படுத்துவது என்று சியோன் யூதர்கள் வகுத்த செயல்முறைத் தந்திரங்கள் அடங்கிய இந்நூல், அக்காலத்தில் ஒரு இரகசிய அறிக்கையாகச் சுற்றுக்கு விடப்பட்டது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இப்போது என்னவெல்லாம் செய்கிறார்களோ அதற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்களோ – அவற்றையெல்லாம் 110 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல் சொல்லியிருக்கிறது.
உதாரணமாக, இனம், மதம், வர்க்கம் ஆகிவற்றுக்கிடையே சண்டையை மூட்ட வேண்டும்; பொம்மை அரசாங்கங்களை நிறுவி தங்களுக்குச் சாதகமானவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்க வேண்டும்: தீவிரவாதத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்: உலகளாவிய உளவு வலைகளைப் பின்ன வேண்டும்; மூலதனத்தில் ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும்; நீண்டகாலத் தவணை உடைய வெளிநாட்டுக் கடன்களைக் கொடுத்து நாட்டைச் சுரண்ட வேண்டும்; வளர்ச்சியின் பெயரால் மக்களை ஏமாற்ற வேண்டும்; சிறு, குறு தொழில்களுக்கு வேட்டு வைத்து. பெருநிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் போன்றவற்றைச் சொல்லலாம்.
மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுகிறவர்கள், எவ்வளவு துல்லியமாக மக்களின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் குறிப்பிடத்தக்க நூல்.
‘தினமணி’ நாளிதழ்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 126 |
| Format | paperback |
| ISBN | 9788177202274 |



Reviews
There are no reviews yet.