க் மழை

(1 customer review)

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

Only 206 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அதுவாய் சென்று கொண்டிருக்கும் ஒரு நதி, உன்னை அழைத்து ஏதேனும் சொல்லவோ அல்லது கற்றுத்தரவோ நினைப்பதில்லை… நீயாய் ஒரு நிமிடம் ஒதுக்கி அதைப் பார்… ஆயிரம் ஆயிரம் உணர்வுகளை அள்ளிக் கொடுக்கும்… அந்த நதிதான் இந்த “க்” மழை!
– கவிஞர் அகணிதன்
சூர்யா காந்திமதி அவர்களின் கவிதைகளில் அன்பு எப்போதும் பேரன்பாக வெளிப்படுகிறது. அவரது கவிதைகள் எந்த “க்” வைத்தும் கடத்தாமல் முழுமையாக கடத்துகிறது உணர்வுகளை!
– கவிஞர் பிரதீப் ராஜா
எல்லா தரப்பு வாசகரும் குளிர் காயலாம் இந்த “க்” மழை கவிதைகளில்…
– கவிஞர் அகரன் மகிழன்

ikk, mazhai, ik, ikkk, mazhai, malai, malay, malay, k malai, poem, poetry, soorya, surya, sooriya, suriya, gandhimathi, ganthimathi, gandhimadhi, ganhimadhi, iraivi veliyeedu, iraivi publications, iraivi books, iraivi designs, iraivi

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 18.4 cm
Author Name

Publisher

Pages

128

Format

paperback

ISBN

9789349765047

Reviews (1)

5.00
1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0
Add a review “க் மழை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 1 of 1 review

  1. Helpful? 0 0

    Dhana

    என் மனதைத் தொட்ட கவிதைகள் ❤️

    இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும், சில கவிதைகள் மனதுக்குள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், நம்முடைய வாழ்க்கையில் நாம் உணர்ந்த ஆனால் சொல்லத் தவறிய உணர்வுகளுக்கு குரல் கொடுத்திருக்கிறது.

    சில வரிகள் சிரிக்க வைத்தன… சில வரிகள் அமைதியாக்கின… சில வரிகள் நம்முடைய பழைய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக காதல், பிரிவு, தனிமை, உறவுகள், வாழ்க்கையின் வலி போன்ற உணர்வுகளை மிகவும் எளிமையான மொழியில் இவ்வளவு ஆழமாக சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் அழகு.

    ஒரு நல்ல கவிதை புத்தகம் வாசித்து முடித்தவுடன் மறந்துவிடக் கூடாது; நம்முடன் சிறிது காலம் பயணிக்க வேண்டும். இந்தப் புத்தகம் அப்படித்தான். சில பக்கங்களை மூடிய பிறகும், சில வரிகள் மனதுக்குள் திறந்தே இருக்கின்றன.

    இந்தப் புத்தகம் படித்த அனுபவம் அல்ல… உணர்ந்த அனுபவம்.
    கவிதைகளை வாசிப்பவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையை கொஞ்சம் ஆழமாக உணர விரும்புபவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ❤️

    [...]
My Cart
Wishlist
Recently Viewed
Categories