தோழர் தமிழரசன் மூன்று அறிக்கைகள்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழ்நாடு விடுதலைக்குப் பின் தமிழ் மக்கள் குடியரசு ஆட்சியின் திட்டங்கள்.
* தமிழ்நாட்டிலுள்ள இந்தி, தமிழ் உட்பட அனைத்து ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவத்தின் அனைத்து தொழிற்சாலைகளையும் பறிமுதல் செய்து தமிழ்நாட்டுடமையாக்குவது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் தமிழ்நாட்டுடமையாக்குவது.
* அந்நிய ஏகாதிபத்தியங்களின் அனைத்து தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டுடமையாக்குவது.
* தமிழ்நாட்டில் அனைத்து நிர்வாகத் துறைகளையும் தமிழ் மக்கள் குடியரசு ஆட்சி ஏற்றுக் கொள்வது.
* அனைத்து கல்வித்துறையிலும் தமிழ் மொழியை மட்டும் பயிற்று மொழியாக வைப்பது, அனைத்து நிர்வாகத்தையும் தமிழ் மொழியிலேயே நடத்துவது.
தோழர் தமிழரசன் அவர்களால் கொல்லிமலை கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கை – 1986

Thozhar, Tamilarasan, moondru, arikaigal, Tholar, Thamilarasan, Moontru arikkaigal , Thoolar, mu, mundru, arikaikal, Pothumai Pathippagam

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

208

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தோழர் தமிழரசன் மூன்று அறிக்கைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories